நான் சாப்பிட்டுக்கொண்டிருந்த மேசையின் எதிர் இரு நாற்காலிகளுக்கு அந்த ஜோடி வந்து அமர்ந்தது. சர்வரானவன் பணிவுடன் நெருங்கி என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டான். (நான் தமிழர் உணவான தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.) ஜோடியில் ஆணாக இருந்தவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, ‘நீ இரு மஹேஷ், நான் சொல்றேன்’ என்று அவனைத் தடுத்துவிட்டு பெண்ணாக இருந்தவள் சொல்லத் தொடங்கினாள். பனீர் புலாவ் ஒரு ப்ளேட். ஜீரா ரைஸ் ஒரு ப்ளேட். கோபி மஞ்சூரியன் அப்பறம் கடாய் பனீர். ஏய் ஒனக்கு … Continue reading நக்கிப் பார்த்த கதை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed